உண்மைத்தமிழனா அஜித்? உப்பிட்டவனை மறக்காதே...

"சினிமாவை சினிமாவோடு விட்டுவிடுங்கள்: அஜுத்" என்பதன் உள்கருத்து என்ன?

கடந்த சில நாட்களுக்கு முன் அஜுத் இந்த போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளனும் என்று செய்தி வெளியிட்டதை அடுத்து புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கொந்தழிப்பின் பின் அஜுத் தான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்று ஊடங்கங்களுக்கு விசேட கருத்தை தெரிவித்திருந்தார்.

வேண்டா வெறுப்பாகத்தான்(சுயநலத்துக்காக) இவர் இந்தப்போராட்டத்தில் கலந்து கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. போராட்டம் என்பது உணர்வு சம்மந்தப்பட்டது. இவருக்குத்தான் தமிழன் என்ற உணர்வு கொஞ்சம்கூட இல்லை. கமெரா முன் நடிக்கத்தெரிந்த அவருக்கு நிஜவாழ்க்கையில் நடிக்கக்கூடத்தெரியவில்லை. மனமில்லாமல் வந்தவர் இந்த உண்ணாவிரதப் போரட்டத்தில் ஆற்றிய உரையில் ஈழத்தமிழர் பற்றிய எந்த ஒரு விடயத்தை கூட அவர் அங்கு குறிப்பிடவில்லை. மாறாக,"சினிமாவை சினிமாவோடு விட்டுவிடுங்கள்" என்று விசமதனமாக சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

அஜுத்தின் அந்த கருத்துக்கு தமிழ் சினிமா நடிகர் சங்க தலைவர் சரத்குமார் "நீங்கள் ஊட்டிவிட்டு வளந்தவர்கள் தான் நாங்கள், உங்களுக்காக போராட நாங்கள் காத்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அஜுத் இந்த போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளனும் என்று செய்தி வெளியிட்டதை அடுத்து புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கொந்தழிப்பின் பின் அஜுத் தான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்று ஊடங்கங்களுக்கு விசேட கருத்தை தெரிவித்திருந்தார்.

நன்றிகெட்ட ................!

2 comments:

said...

தல ஒரு தருதல |

ஆயிரம் ஆயிரம் தமிழ்
சொந்தங்கள் சொந்தமண்னில் படாத
பாடு படுகிறர்கள் அதை வெறும்
எலுத்துக்களாலும்
வார்த்தைகளலும் வடிக்க
முடியதவைகள்
அதர்க ்கு குரல்
கொடுக்கவும் உண்ணாவிரதம்
இருக்கவும் எதர்க்கு என்று
கேட்க்கும் அஜித்
தமிழனா???

த(ருத)ல யின்
ரசிகர்கலே இனிமேலாவது
திருந்துங்கள்
கண் முன்னாலே
உயிர் போவது இவர்களுக்கு என்ன
வேடிக்க்கையாக
இருக்கிறதா...

தமிழீழத்தில் உங்கள் உறவுகளின் வேதனையை புரிந்து கொள்ளாமல் உங்கள் உழைப்பை சுரண்டி குளிர்காய நினைக்கும் துரோகிகளின் படங்களை புறக்கணியுங்கள். ஏகன் படத்துக்காக நீங்கள் வாங்கும் ஒவ்வொரு ரிக்கற்றும் தமிழீழத்தில் பசியால்வாடும் குடும்பங்களின் ஒருவேளை உணவு என்பதை மறவாதீர்கள்.
தன்னைப்பற்றி சொல்லிவிட்டு வருவதற்க்க
உண்ணாவிரதம்????????????????
தன்னைப்பற்றி சொல்லிவிட்டு வருவதற்க்க உண்ணாவிரதம்????????????????

said...

தன்னைப்பற்றி சொல்லிவிட்டு வருவதற்க்க உண்ணாவிரதமா????????????????